hand209
இது
தலைமுறை இடைவெளியின்
ஏங்கலும்…
ஏந்தலும்…

பாதுகாப்பை
உணரும் தருணம்…
இதுபோல் அமையுமா
ஈழத்தில்?





மக்களே இத்துடன் சித்தனின் கவிதைகளின் தொகுப்பு முடிவடைகிறது. சித்தனை சந்திக்க ......... http://naanchithan.wordpress.com/author/naanchithan/. வெட்டி ஒட்டுங்கள்.