பாலூட்டிய மார்புகள்
சோறுட்டிய கைகள்
கரிகட்டைகளாக,
தன்னின வேர்களின் அழிவை
தாங்குமா…இத்தளிர்?
சோறுட்டிய கைகள்
கரிகட்டைகளாக,
தன்னின வேர்களின் அழிவை
தாங்குமா…இத்தளிர்?
இறந்தவர்களை எரிப்பது
சிலரின் நெறி,
இறப்பதற்காக எரிப்பது
சிங்களனின் வெறி.
சிலரின் நெறி,
இறப்பதற்காக எரிப்பது
சிங்களனின் வெறி.
எறிகணை கைநீட்டி
கருவறை உயிர்த்தேடி
சிசு கறி தின்னும்
சிங்கள வெறியர்க்கு…
இந்தப் படமே…ஆதாரம்!
உலகே,
இனியும் மௌனம்
என்பது உனக்கு அவமானம்!!
கருவறை உயிர்த்தேடி
சிசு கறி தின்னும்
சிங்கள வெறியர்க்கு…
இந்தப் படமே…ஆதாரம்!
உலகே,
இனியும் மௌனம்
என்பது உனக்கு அவமானம்!!
No comments:
Post a Comment