
இழப்பு
சோறுட்டிய கைகள்
கரிகட்டைகளாக,
தன்னின வேர்களின் அழிவை
தாங்குமா…இத்தளிர்?

சிங்களவெறி
சிலரின் நெறி,
இறப்பதற்காக எரிப்பது
சிங்களனின் வெறி.

வெறிச்சின்னம்
கருவறை உயிர்த்தேடி
சிசு கறி தின்னும்
சிங்கள வெறியர்க்கு…
இந்தப் படமே…ஆதாரம்!
உலகே,
இனியும் மௌனம்
என்பது உனக்கு அவமானம்!!
No comments:
Post a Comment