எம்,
மதில் சுவரைத்
தகர்த்த மமதையில்…
உள் நுழையும் நாய்கள்,
சோற்றுப் பானையில்
வாய் விட்டு அலசுகிறது.
விரட்டினாலோ…
…வெறிக்கொண்டு பாய்ந்துவிடுகிறது!
எம் உடலெங்கும்_ தன்
நகக்கீறலை பதிந்துவிடுகிறது!!.
(ஊடகத்தின் கண்ணில் கருப்புத்துணியை கட்டி… கொண்டாட்டம் என்ற பெயரில் அரசே அரங்கேற்றும் வன்முறையும் துன்பியல்களும் கடந்த “1983“ஐ நினைவுப்படுத்துகிறது.)
மதில் சுவரைத்
தகர்த்த மமதையில்…
உள் நுழையும் நாய்கள்,
சோற்றுப் பானையில்
வாய் விட்டு அலசுகிறது.
விரட்டினாலோ…
…வெறிக்கொண்டு பாய்ந்துவிடுகிறது!
எம் உடலெங்கும்_ தன்
நகக்கீறலை பதிந்துவிடுகிறது!!.
(ஊடகத்தின் கண்ணில் கருப்புத்துணியை கட்டி… கொண்டாட்டம் என்ற பெயரில் அரசே அரங்கேற்றும் வன்முறையும் துன்பியல்களும் கடந்த “1983“ஐ நினைவுப்படுத்துகிறது.)
No comments:
Post a Comment