Sunday, December 12, 2010

நான்

நான் யார் என்பதை காட்டிலும் என் சமூகம் எப்படியானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


                                                                            என்னை பற்றி கூறி கொள்வதற்கோ அதை கேட்டு கொள்வதற்கோ உருவாக்கப்படவில்லை இத்தளம். நான் ஒரு கால பறவை. என் கண் முன் கண்டு என்னால் காக்க இயலாத என் சமூகத்தின் நிகழ்வுகளை தாய் சமூகத்தான் என்ற முறையில்  உங்களுக்கு தெரிவிக்கிறேன்....

No comments:

Post a Comment