அன்று,
வாழ்விடத்தில்…
கலவரம் செய்தது!
இன்று,
கலவர இடத்தில்…
வாழச் செய்யுது!!
இழப்பும்
வலியும்
மாற வில்லை!
இது,
பேரின வாதத்தின்
மாறாத் தொல்லை!!
(1983 -ல் தமிழர்களின் மீது அரசே நடத்திய இனகலவரத்தில்…சொத்துக்கள் அழிப்பு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடிய துயரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அதே துயரங்கள் இப்போதும் பசி பட்டினியுடன் முள் கம்பிகளுக்குள் நடத்தப் படுகின்றன)
வாழ்விடத்தில்…
கலவரம் செய்தது!
இன்று,
கலவர இடத்தில்…
வாழச் செய்யுது!!
இழப்பும்
வலியும்
மாற வில்லை!
இது,
பேரின வாதத்தின்
மாறாத் தொல்லை!!
(1983 -ல் தமிழர்களின் மீது அரசே நடத்திய இனகலவரத்தில்…சொத்துக்கள் அழிப்பு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடிய துயரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அதே துயரங்கள் இப்போதும் பசி பட்டினியுடன் முள் கம்பிகளுக்குள் நடத்தப் படுகின்றன)
No comments:
Post a Comment