போராட்டம்
போராட்டம்
அரை உயிரை காப்பாற்ற,
ஒரு உயிரின் போராட்டம்!

இலங்கையை கண்டிக்க,
இன்னும் ஏன் தடுமாற்றம்!!

        (  முள்ளிவாய்க்காலில் இன்று மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: 174 பொதுமக்கள் படுகொலை;212 பேர் படுகாயம்.  சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2009)