.
.
.
.
தனித்த சாதியை தவிக்க
விட்டவனின் நாட்குறிப்பு.....
Sunday, December 26, 2010
இனவெறியின் தழும்பு
இனவெறியின் தழும்பு
இது,
இலங்கையின் அழும்பு!
இனவெறியின் தழும்பு!!
இரண்டிற்க்கும்…
வரியுமில்லை_ஒரு
நெறியுமில்லை. போர் காயங்களை
சுமந்து நிற்கிறது சுவர்!
எங்கள்,
போர் காயங்களுக்கு
மருந்திடுபவர் எவர்? (சிங்கள பெளத்த இனவெறியை
சுமந்து நிற்கும் சுவர்)
No comments:
Post a Comment