.
.
.
.
தனித்த சாதியை தவிக்க
விட்டவனின் நாட்குறிப்பு.....
Sunday, December 26, 2010
அழும் ஆயுதம்!
அழும் ஆயுதம்!
ஆயுதம் கூட
அழுதிருகும்…
அப்பாவி குழந்தைகளை
கொன்றோம் என்று! ஆறறிவு அசுரனோ
அலைகிறான்…
அன்றாடம்
கொல்வேன் என்று!! கொன்றவன், (ரா)சப்பச்சே)
மனித மிருகம்!_ உள்ளம்
எங்கே உருகும்? (இலங்கை ஆயுதம் கொன்ற_நம்
ஈழ குழந்தைகள்)
No comments:
Post a Comment