இரட்டைத் தாக்குதல்!!!
இரட்டைத் தாக்குதல்!!!
இரைப்பையை ஈரமாக்க
ஏதுமில்லா நிலை!
மரணம் ஒன்றே
இதற்க்கான விலை!!

ஆயுதம் அனுப்பி
மக்களை கொல்லுதல்!
அரிசி பால்மா அனுப்பாது
மரணத்தில் தல்லுதல்!!

இப்படித்தான்…
இலங்கை செய்யுது,
இரட்டைத் தாக்குதல்!
அதன் எண்ணமெல்லாம்,
ஈழத்தமிழினத்தை
இல்லாது ஆக்குதல்!!.

    (மனசாட்சி உள்ள வாக்காளர்களே!
     ஈழம் காக்க வாக்களியுங்கள்,_அங்கே
     இருப்பவர்களுக்கேனும் வாழ்வளியுங்கள்.
     ஈழத்தமிழினத்தைக் காக்கும் கடைசி ஆயுதம் உங்கள் கைகளிள்)