முன்னிரவில் கதைத்து _பின்
முழு இரவும் உறங்கி…
வெடிச்சத்தம் இல்லாது
விழிக்கின்ற விடியலே! _எம்மினம்
விரும்புகின்ற விடியல்!.
(முன்னோரு நாள் வன்னியில்,
கந்தக நெடியில்லாத ஓர்…
காலைப்பொழுது)
முழு இரவும் உறங்கி…
வெடிச்சத்தம் இல்லாது
விழிக்கின்ற விடியலே! _எம்மினம்
விரும்புகின்ற விடியல்!.
(முன்னோரு நாள் வன்னியில்,
கந்தக நெடியில்லாத ஓர்…
காலைப்பொழுது)
No comments:
Post a Comment